நண்பர்களே - நாம் பழகிய
நாட்களை நினைத்தாலே இனிக்கும்!
காதலியே - உன்னை விரும்பிய
நாட்களை நினைத்தாலே இனிக்கும்!
அம்மா, பாசத்தோடு நீ ஊட்டிய
நிலாச்சோற்றை நினைத்தாலே இனிக்கும்!
மைக்கேல் சாக்சன் சென்ற வாரத்தில் இயற்கை எய்தினார். அவரது நினைவாக இதனை வரைந்துள்ளேன்.

எனையாளும் அழகே.. தமிழே...
என்னவென்று உன்னை நான் வர்ணிப்பது
நினைக்கும்பொழுதெல்லம் உன் சிரிப்பொலி
முத்துக்களாய் சிதறுகின்றது...
கடந்த சில மாதங்களில் பொது மக்கள் எவ்வாறு கொதித்துள்ளனர் என்பதை நாம் நன்கு அறிவோம். இது ஒரு மக்கள் புரட்சிக்கு ஒரு ஆரம்பம் என நான் நினைக்கிறேன். சில சமயங்களில் இது அரசியல் ஸ்டண்டாக கூட இருக்கலாம்.
சோனியாவா அல்லது அத்வானியா? கலைஞரா அல்லது ஜெயலலிதாவா? நீங்கள் முடிவு செய்யும் தருனம் வந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமரை நீங்கள் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு உங்களுக்கு வந்துள்ளது. மே மாதம் 13ஆம் நாள் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்கவிருக்கிறது.
இதுவரை நான் எந்த ஒரு மனித முகத்தினை வரைந்ததில்லை. சே குவேரா ஓவியம் தான் முதன்முதலில் நான் வரைந்த மனித முகமாகும். எப்படி இருக்கிறது?

நேற்று பெற்றோருடன் ஐனாக்சில் ”யாவரும் நலம்” படம் பார்க்க சென்றேன். படத்திற்கு செல்வதற்கு முன்பு இணையத்தில் அதன் விமர்சனத்தினை பார்த்தேன். படத்தின் மீது ஆர்வம் அதிகரிக்க, இணையத்தில் முன்பதிவு செய்து பெற்றோரை அழைத்துச் சென்றேன். 13பி என்று இதே படம் ஹிந்தி மொழியிலும் வெளியாகியுள்ளது.

Recent comments
21 weeks 18 hours ago
21 weeks 18 hours ago
25 weeks 2 days ago
25 weeks 4 days ago
28 weeks 5 days ago
29 weeks 18 hours ago
29 weeks 2 days ago
29 weeks 5 days ago
31 weeks 22 hours ago
33 weeks 6 days ago