மு.வ

இப்படிக்கு பாலா....

நான் கடைசியாக பதிவுகள் எழுதி பல மாதங்கள் ஆயிற்று. அதுவும், ஓரிரு வருட இடைவேலைகளுக்குப் பிறகு. இப்பொழுது எழுத ஆவல் எழும்பியது. இதற்கு பல
காரணங்கள் உள்ளன. அது பற்றி பிறகு எழுதுகிறேன்.மீண்டும், தமிழ் பதிவுலகில் பங்குபெற்றுக்கொள்வது மகிழ்ச்சியை தரும் என நம்புகிறேன்.

எங்கு சென்றிருந்தேன்...இவ்வளவு நாட்களாக....
பெங்களூரில், அமேசான்.காமில் வேலை செய்து கொண்டிருந்தேன். தற்பொழுது அதனை விட்டுவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டேன். மூன்று மாதங்கள் ஆயிற்று.

பல வருட கணவு...

தமிழ் புத்தக விற்பனை இணையதளம்

Syndicate content